singapore curren update

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..??

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? சிங்கப்பூரின் தெம்பனீஸ் (Tampines)பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான 6 வாகன விபத்து வழக்கில், ஓட்டுநர் முகம்மது ஹஃபி இஸ்மாயில் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். விபத்து நடந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் (Traffic Light) சுமார் 26 விநாடிகளாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு […]

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? Read More »

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!!

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! சிங்கப்பூரில் விரைவுச் சாலைகள் அதுவும் குறிப்பாக மிகுந்த நேரங்களில் அவசரகால வாகனங்களைப் பின்தொடர்வதற்காக வாகனங்கள் தங்களது தடங்களை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஒரு வாகன ஓட்டுநர் இதுபோன்று செய்ய முற்படும்போது, அதில் 5 வாகன ஓட்டிகளுக்கு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு 7:10 மணியளவில், 5 கார்கள்

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! Read More »