sinagapore news update

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..??

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? சிங்கப்பூரின் தெம்பனீஸ் (Tampines)பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான 6 வாகன விபத்து வழக்கில், ஓட்டுநர் முகம்மது ஹஃபி இஸ்மாயில் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். விபத்து நடந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் (Traffic Light) சுமார் 26 விநாடிகளாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு […]

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது. இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. CLICK HERE

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! Read More »