todya news update

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது. இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. CLICK HERE […]

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!!

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதனால் பொது சுகாதார துறைக்காக வெளியே செயல்படும் “மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி” என்ற மருந்தகங்கள் இத்தகைய சிறுநீர் நோய்களைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை..!! பொது மக்களின் நலன் கருதி

சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!! Read More »