ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?
ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? சிங்கப்பூரில் டோவா பேயோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கார் ஓட்டுநரின் கைபேசியில் சட்ட விரோதமான பல சூதாட்ட இணையதளங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக தெரிந்தால் போதும்..!! ஆகஸ்ட் 4ஆம் தேதி […]
ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? Read More »










