today singapore news updates

24 திருட்டுகள்… S$210,000 தங்க நகைகள்! துணை மேலாளருக்கு சிறை..!!

24 திருட்டுகள்… S$210,000 தங்க நகைகள்! துணை மேலாளருக்கு சிறை..!! சிங்கப்பூரின் யிஷுன், நாட்டா நகரில் உள்ள தங்க நகைக் கடையில் துணை மேலாளராகப் பணியாற்றிய ஒருவர், தனது கடன் சுமையைச் சமாளிக்கவும், சூதாட்டத்திற்காகவும் கடையில் இருந்த உண்மையான தங்க நகைகளைத் திருடி ஆன்லைனில் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணியாற்றியதால் நகைகளுக்கான அணுகல் அவருக்கு எளிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவர், ஒரு மாதத்திற்கும் சற்று அதிகமான காலப்பகுதியில் தொடர்ந்து […]

24 திருட்டுகள்… S$210,000 தங்க நகைகள்! துணை மேலாளருக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு!

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! சிங்கப்பூர்: செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ONE° 15 மரினா கிளப் பகுதியில், பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு சொகுசுப் படகு அங்கிருந்த மிதவை மேடை மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? படகு மோதிய

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! Read More »

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!!

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!! சிங்கப்பூரில் 3 வகையான உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றவும், விற்பனை செய்வதை நிறுத்தவும் உணவு முகமை (SFA) உத்தரவிட்டுள்ளது. நேற்று(ஆகஸ்ட் ) சிங்கப்பூர் உணவு முகமையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, அந்தப் பொருள்களில் ஒன்றான, ‘பி சொல்யூஷன் ஹனி (திரவம்)’ எனப்படும் மலேசியத் தேன் தயாரிப்பில், விறைப்புத்தன்மைக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!! Read More »

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..??

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : கடந்த  சில நாட்களாக கெய்லாங் சாலையானது புகைப்படக் கலைஞர்களால்(Photographers) ஈர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சூரிய உதயம் ஆகும். விடியற்காலையில் தோன்றும் கண் கவர் சூரிய உதயங்களால் உள்ளூர் வாகனம் ஜொலிப்பது போன்று காணப்படுகிறது. இந்த அற்புதமான காட்சியைப் படம் பிடிப்பதற்காக புகைப்படக் கலைஞர்கள் கெய்லாங் பகுதிக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! புகைப்பட கலைஞரான

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! சிங்கப்பூர்: குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின்(ICA) அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மார்ச் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் நடந்ததாக ICA தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆண்/பெண் இருபாலருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 57 வயது சீன நபர் ஒருவர் அதிகாரிகளிடம்

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! Read More »