singapore today updates

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! சிங்கப்பூரில் ஒரு சிறிய லாரி சாலையில் சறுக்கி சாலையோரத்தில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. லாரியின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டுள்ளார். 50 வயதான அந்த ஓட்டுநர் அதிலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! நேற்று (மே 29) மாலை சுமார் 4:00 மணி அளவில் புக்கிட் படோக் சாலை மற்றும் […]

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! Read More »

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!!

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) நேற்று(மே 29) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ட்ரைலர் லாரி மோதி 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! BKE விரைவுச் சாலையில் BKE விரைவுச்

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! Read More »

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: இந்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் யூத சமய தொப்பியை அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டிய நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இஸ்ரேலியர் ஒருவரிடமும் அவரை கொல்லப் போவதாக சொல்லில் மிரட்டியுள்ளார். முகமது அரீஃப் இஸ்மாயில் என்ற 40 வயதுடைய நபர்

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட்

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத்

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? Read More »

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத்

சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? Read More »

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!!இரண்டாக உடைந்த கார்..!!

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!! இரண்டாக உடைந்த கார்..!! சிங்கப்பூரில் கிளமெண்டி பகுதியில் ஒரு கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 2 கார்கள் சம்பந்தப்பட்டுள்ளது. இரண்டு கார்களில் ஒன்று சாலையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதில் வாகனம் கடுமையாக சேதம் அடைந்த இரண்டாக உடைந்துள்ளது. அந்த கார் ஓட்டுநர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! ஆனால்

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!!இரண்டாக உடைந்த கார்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம் !!! காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் : ஹௌகாங்கில் உள்ள ஒரு HDB கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காபி கடையில் இன்று (மே 5) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் சேனல் என்ற சமூக ஊடக பக்கம் பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளது. அதில் தீப்பிடித்த காபி கடைக்கு மேலே உள்ள 3 மாடிகளில் இருந்த 12 HDB குடியிருப்புகளின் வெளிப்புற சுவர்கள் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..??

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன. CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? Read More »