singapore today updates

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..?? துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற லாரி மூலம் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 3,000 அட்டைப்பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இச்சம்பவம் ஆனது 2026, ஜூன் 26 அன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (ஜூலை 7) […]

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!!

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!! சிங்கப்பூரில் மெய்நிகர்த் தொலைத் தொடர்பு நிறுவனங்களான சர்க்கிள்ஸ். லைப் (Circles.Life) மற்றும் கிகா! (giga!) ஆகியவை தங்களது கைபேசி திட்டங்களுடன் பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை இணைத்து மலிவு விலையில் வழங்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய கட்டணப் போர் (Price War) உருவாகியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..??

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!! சிங்கப்பூர்: பாலஸ்டியர் சாலை பகுதியில் செடன் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வடிகாலில் கவிழ்ந்த விபத்தில், 52 வயது பயணி ஒருவர் காயமடைந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தானது ஜூலை 5ஆம் தேதி அன்று இரவு 8:20 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இது குறித்த

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்…!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (BKE) பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தானது நேற்று (ஜூலை 6) காலை 9.05 மணியளவில்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பரபரப்பு..!! என்ன நடந்தது..?? Read More »

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அதிகாரிகள் போல் நடித்த கடந்த 3 வாரங்களில் நடந்த போலி ஆள்மாறாட்ட இணைய மோசடிகளில் 13 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்கள் $74,000 க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட நபர்களுக்கு LTA அனுப்புவது போன்ற ஒரு குறுஞ்செய்தி வரும்.

LTA அபராத எச்சரிக்கை உங்களுக்கு வந்ததா..?? அப்ப முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!! Read More »

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!!

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!! சிங்கப்பூர்: செங்காங் ரிவர்வேல் வணிக வளாகத்தில் (Mall) இருந்த பெயர் பலகை ஒன்று சரிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரிவர்வேல் வணிக வளாகத்தில் உள்ள உணவு மையத்தில் ஜூன் 20ஆம் தேதி அன்று காலை நேரத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! இது குறித்த அன்று காலை

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!! Read More »

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..??

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அடுத்தடுத்து நிகழும் விபத்துகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இன்று (ஜூன் 20) காலை 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தால், நான்கு வழித்தடங்களில் ஒன்றில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 34 வயது ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். குடிவரவு மற்றும் சோதனைச்

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? Read More »

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!!

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!! ஓட்டுநர் தப்பியோட்டம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 17) காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறப் பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸியுடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததையெடுத்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!! Read More »

நீதி அனைவருக்கும் சமமா..? சிங்கப்பூரின் முதல் சட்ட நிலையம் வழங்கும் உதவிகள் என்ன..?

நீதி அனைவருக்கும் சமமா..? சிங்கப்பூரின் முதல் சட்ட நிலையம் வழங்கும் உதவிகள் என்ன..? சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய முதல் நீதி சட்ட நிலையம் அதன் தேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்க உள்ளது. சிறப்பு தேவை உள்ளவர்களுக்கு நீதி கிடைப்பதை எளிதாகுவது இந்த புதிய திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இந்நிலையத்தில் வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள்,மனோவியல் நிபுணர்கள், சிறப்பு தேவைத்துறை நிபுணர்கள் ஆகியோரை இணைந்து பணியாற்றுவார்கள். சிங்கப்பூர்

நீதி அனைவருக்கும் சமமா..? சிங்கப்பூரின் முதல் சட்ட நிலையம் வழங்கும் உதவிகள் என்ன..? Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »