singapore today updates

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது […]

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் மின்சாரத் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் (EMA) ஒரு புதிய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவை கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி செய்யும் 3 ஆலைகளை கட்டுமாறு EMA எரிசக்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும்,

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! Read More »

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!!

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) ஈகோ டபாவோ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்கம் இன்சூரன்ஸ் மற்றும்ம் WWF சிங்கப்பூர் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் உணவை வெளியே எடுத்து செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பெட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! Read More »

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..??

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..?? சிங்க்டெல் டிஜிட்டல் இன்ஃப்ராகோவின் Al Cloud சேவையான RE:Al மிஸ்ட்ரல் Al நிறுவனத்துடன் இணைய உள்ளது. இந்த இரு நிறுவனங்களும் Al தீர்வுகளை உருவாக்குவதிலும், முக்கியத் துறைகளில் Al பயன்பாட்டை விரைப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு மையத்தை நிறுவுவதிலும் இணைந்து செயல்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! பல்வேறு தொழில்துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்காக சிங்க்டெல் நிறுவனம் பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனமான மிஸ்ட்ரல் AI- உடன்

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! சிங்கப்பூரில் சைனாடவுன் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதியில் காகங்களால் தாக்கப்பட்ட ஒருவர் உறைந்து போயிருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை என்று காகங்களால் பலமுறை தாக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! 22 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சைனா டவுனில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை காகங்கள் குறிவைக்கின்றன என்று

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!! Read More »

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! சிங்கப்பூர் :  3 ஆண்டுகளுக்கு மேலான சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு மலாய் கலாச்சார மையம் நேற்று (ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! விழாவில் அவர் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களின் உயிர் சக்தியையும்

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு : SIA விமானம் மீது கேட்டரிங் லாரி மோதல்..!!

சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு : SIA விமானம் மீது கேட்டரிங் லாரி மோதல்..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SIA) மீது கேட்டரிங் லாரி மோதியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 12:35 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நோக்கி புறப்பட இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறுப்பதற்கு முன்பு அந்த விமானம் ஒரு உணவு வழங்கும் தள்ளுவண்டி

சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு : SIA விமானம் மீது கேட்டரிங் லாரி மோதல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!!

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு வேடிக்கையான காட்சி அரங்கேறியுள்ளது. அந்த காட்சியானது இணையத்தில் வைரல் ஆகி இணையவாசிகளின் கேலிகளைப் பெற்றுள்ளது. விமான நிலையத்தில் இரண்டு சக்கர நாற்காலி ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு, “மன்னிக்கவும் தயவுசெய்து ஒதுங்கி செல்லுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூறி வழிவிட மறுத்தபோது இந்த வேடிக்கை காட்சி நடந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான

சாங்கி விமான நிலையத்தில் நடந்த நகைச்சுவை காட்சி..!! இணையத்தில் வைரல்..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??

100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன்

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? Read More »