singapore today updates

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! கோடைகால விடுமுறை நாட்களில் நீங்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு சிறந்த நாடு சிங்கப்பூர். ஆனால் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வது எப்படி என்று பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதேபோல் குறைந்த செலவில் எப்படி செல்லலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். குறைந்த செலவில் நீங்கள் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வதற்கு முன்னதாகவே உங்களது பயண ஏற்பாடுகளை செய்வது […]

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! சிங்கப்பூரில்  மார்ச் 25 ஆம் தேதி அவரது உரிமையாளரின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற போது, ஒரு பெரிய நாய் இந்த சிறிய நாயை (சச்சா )தாக்கியுள்ளது. பெரிய நாய் தாக்கியதில் அந்த சிறிய நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.நாயின் உரிமையாளரான ஜாஸ்மின் என்பவர் நாயின் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு..!! நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!!

சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 21) குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையமானது (ICA) ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிங்கப்பூரில் போதைப் பொருள்களை நாடு கடத்த முயற்சிக்கும்போது $2 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. போதைப் பொருள்களை நாடு கடத்த முயன்றதற்காக சிங்கப்பூரர் ஒருவரையும், மலேசியர் ஒருவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் ஆனது இந்த

சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!! Read More »

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். ‘பிராபி’ (Broby) எனப்படும் இந்த கருவி, மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சி ஆவணங்களையும் தானாக உருவாக்கும் திறன் கொண்டது. CLICK HERE 👉👉 1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! மாணவர்கள் ஹ்யுகா கராமோச்சி மற்றும் கேலப் யாப், தங்கள் செல்ல

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! Read More »

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள்  (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர். இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின்

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! Read More »

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..??

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மின்காந்தத் துடிப்பு சிகிச்சை பலனளிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்கள் நீடித்த இந்த ஆய்வில் 40 டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனர். வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு நோயாளிக்கும் கால்களில் 10 நிமிடங்கள் வரை மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன. CLICK HERE 👉👉 1994 முதல்

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? Read More »