சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!!

சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 21) குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையமானது (ICA) ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிங்கப்பூரில் போதைப் பொருள்களை நாடு கடத்த முயற்சிக்கும்போது $2 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. போதைப் பொருள்களை நாடு கடத்த முயன்றதற்காக சிங்கப்பூரர் ஒருவரையும், மலேசியர் ஒருவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் ஆனது இந்த […]

சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்…!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!! Read More »