singapore today breaking news

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK […]

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் உட்லண்டஸ் சோதனைச் சாவடியில்  சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியதால் தற்காலிகமாக சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடி மூடப்பட்டு, அவசர கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பின்பு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!! கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4)

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? Read More »

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!!

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 15) காலை பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பூர் சாலையிலிருந்து தஞ்சோங்கா தென்கிழக்கு சாலை வரையிலான மவுண்ட்பேட்டன் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு PUB கேட்டுக் கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! Read More »

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் மின்சாரத் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் (EMA) ஒரு புதிய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவை கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி செய்யும் 3 ஆலைகளை கட்டுமாறு EMA எரிசக்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும்,

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..??

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? சிங்கப்பூர் : PayNow பணப் பரிமாற்றச் சேவையில் இனி பயனர்கள் தங்களுக்கு பிடித்த புனைப்பெயரை (Nick Name) பயன்படுத்த முடியாது. இந்த புதிய நடைமுறையானது ஜூன் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த புனைப்பெயர்களுக்கு பதில் பயனர்கள் வங்கியில் பதிவு செய்த பெயரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பரிவர்த்தனைகளின் போது காண்பிக்கப்படும்.

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? Read More »

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? சிங்கப்பூர் : DBS வங்கியானது அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. உள்நாட்டு நெருக்கடிக்கான அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ள போக்குவரத்து துறைக்கான தற்காலியின் அமைச்சரும் நிதி துறைக்கான மூத்த இணை அமைச்சருமான , சியூ சின் சியாங் அவர்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? Read More »