singapore today breaking news

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! சிங்கப்பூரில் 74% உள்ளூர் வாசிகள் தங்கள் சமூகப் பொது இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தூய்மையாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இதற்கு காரணம் அரசாங்கமும், துப்புரவு பணியாளர்களும் என்று கூறியுள்ளனர். “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” என்ற இயக்கத்தின் பிரச்சாரமானது நேற்று (ஏப்ரல் 19) தொடங்கப்பட்டது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே […]

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூர் ஹோட்டல்களில் அதிகரிக்கும் முன்பதிவுகள்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஹோட்டல்களில் அதிகரிக்கும் முன்பதிவுகள்..!! காரணம் என்ன..?? மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள . சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களின் முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பயணிகள் சிங்கப்பூரில் சிக்கிக் கொண்ட காரணத்தினால் அவர்கள் சிங்கப்பூரில் நீண்ட நாட்கள் தங்குவதற்கான தேவைகள் அதிகரித்து உள்ளது. CLICK HERE 👉👉உங்களுக்கு டிரைவிங் அனுபவம் இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதுகுறித்து

சிங்கப்பூர் ஹோட்டல்களில் அதிகரிக்கும் முன்பதிவுகள்..!! காரணம் என்ன..?? Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!!

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! சிங்கப்பூர்: உள்ளூர் குளிர்பான நிறுவனமான YEO HIAP SENG (YHS) சிங்கப்பூரிலிருந்து தனது தொடர்பான உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. YEO HIAP SENG (YHS) என்ற நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நிறுவனம் தனது உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்யப் போவதாக

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் இந்த ஆண்டில் (2026) இதுவரை 12 Scam நடந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர இருப்பிட விண்ணப்பத்திற்காக  ICA அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச்

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..??

56 பேரைக் கைது செய்த ICA..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆனது 56 பேரை வாகன நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கைது செய்துள்ளனர். ICA ஆனது மார்ச் 13ஆம் முதல்  மார்ச் 22 ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த நடைமுறையின் போது

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..?? Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! சிங்கப்பூர்: குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின்(ICA) அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மார்ச் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் நடந்ததாக ICA தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆண்/பெண் இருபாலருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 57 வயது சீன நபர் ஒருவர் அதிகாரிகளிடம்

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! Read More »

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! Read More »