singapore update

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு…!! 10th முதல் டிகிரி படித்தவர்கள் வரை […]

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! Read More »

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!!

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! சிங்கப்பூர் : புக்கெட் படோக் வாகன நிறுத்தமிடத்தில் ஒரு நபர் 2 ரம்பங்களை ஏந்தியபடி சாலையின் நடுவே நின்றது அந்த பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. புக்கெட் படோக் தெரு 31 பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்திமிடத்தில் இந்த பரபரப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் நீண்ட கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! Read More »

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சிங்கப்பூருக்கு இஎம்ஐ(EMI) ஆப்ஷனில் செல்ல ஒரு வழி ஸ்டுடென்ட் பாஸ் (STUDENT PASS) மட்டும் தான். சிங்கப்பூரில் உயர் கல்வி பயில வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், அங்கு செல்வதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உண்மைகளும், விதிகளும் உள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளாமல் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். CLICK HERE

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? Read More »

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி?

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? சிங்கப்பூரில் மாதம் ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அல்லது அதற்கு மேல் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அதற்காக இடைத்தரகர்களிடமும் (Agents) ஏஜென்சிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் பலர். எந்தவித ஏஜென்ட் கட்டணமும் இல்லாமல், முற்றிலும் இலவசமாக சிங்கப்பூரில் வேலை தேடிச் செல்வதற்கான மூன்று முக்கிய வழிகளைப் பற்றி இந்த கட்டுரையில்

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? Read More »

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! Read More »

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..!

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! சிங்கப்பூரில் உள்ள தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனமான சிங்டெல்லில், இன்று(மார்ச் 16) காலை மொபைல் சேவைகள் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்டெல்லின் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதை தொடர்ந்து சிங்டெல் நிறுவனமானது, அவர்களது பொறியாளர்களைக் கொண்டு பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ( மார்ச் 16) காலை

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! Read More »

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் தொடர்புடைய மோசடிகள் கடந்தாண்டு(2025) அதிகரித்து உள்ளதா? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் மோசடி செய்பவர்கள் அதிகமாக அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர். மக்கள் ஏமாறுவதற்கு காரணம் என்ன? பெரும்பாலான நேரங்களில் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் அல்லது வேலை

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!!

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! இன்று சர்வதேச மகளிர் தினம்(08.03.26) ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்குள்ள பல உள்ளூர் தலைவர்கள் மகளிர் தினத்தை கொண்டாடி மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ஒரு சமமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள்: “ஆதாயத்திற்காக கொடுங்கள்” CLICK HERE 👉👉சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! Read More »

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர், பன்முக கலாச்சாரம் தங்களின் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புதிய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து சிலர் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர் என்று சமீபத்திய CNA–IPS கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 47% சிங்கப்பூரர்கள் கடந்த பத்தாண்டுகளில் தேசிய அடையாளம் வலுப்பெற்றதாக நம்புகின்றனர். ஆனால் 41% பேர் வெளிநாட்டினரின் வருகை சிங்கப்பூர் அடையாளத்தை பாதிக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர். CLICK HERE👉👉 சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? Read More »

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!!

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! சிங்கப்பூர்:அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு நகராட்சிகள் இன்று (02.11.25) தங்கள் வருடாந்திர மரம் நடும் விழாவை கொண்டாடின. சிங்கப்பூரின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூத்த அமைச்சர் லீ சியென் லூங், அங் மோ கியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கோபுங் பாரு,யியோ சூ காங் மற்றும் ஜாலான் கயு உறுப்பினர்கள் இணைந்து 60 மரங்களையும்,புதர்களையும் நட்டனர். CLICK HERE👉👉

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! Read More »