சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!
சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு…!! 10th முதல் டிகிரி படித்தவர்கள் வரை […]










