Ang Mo Kio and Jalan Kayu

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர், பன்முக கலாச்சாரம் தங்களின் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புதிய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து சிலர் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர் என்று சமீபத்திய CNA–IPS கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 47% சிங்கப்பூரர்கள் கடந்த பத்தாண்டுகளில் தேசிய அடையாளம் வலுப்பெற்றதாக நம்புகின்றனர். ஆனால் 41% பேர் வெளிநாட்டினரின் வருகை சிங்கப்பூர் அடையாளத்தை பாதிக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர். CLICK HERE👉👉 சிங்கப்பூரில் […]

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? Read More »

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!!

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! சிங்கப்பூர்:அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு நகராட்சிகள் இன்று (02.11.25) தங்கள் வருடாந்திர மரம் நடும் விழாவை கொண்டாடின. சிங்கப்பூரின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூத்த அமைச்சர் லீ சியென் லூங், அங் மோ கியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கோபுங் பாரு,யியோ சூ காங் மற்றும் ஜாலான் கயு உறுப்பினர்கள் இணைந்து 60 மரங்களையும்,புதர்களையும் நட்டனர். CLICK HERE👉👉

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.