singapore todya news

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!!

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!! சிங்கப்பூர்: துவாஸில் 3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துவாஸ் சவுத் பொலிவர்டை நோக்கிச் செல்லும், துவாஸ் சவுத் அவென்யூ 3 -இல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிற்றுந்து, கனரக வாகனம் மற்றும் லாரி ஆகிய 3 வாகனங்களும் மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தானது நேற்று (ஜூன் 18) […]

துவாஸ் சாலையில் பரபரப்பு..!! 3 வாகனங்கள் மோதியதில் 22 பேர் படுகாயம்..!! Read More »

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது.

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!!

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளை மீண்டும்  நேற்று (மே 26) தொடங்கியுள்ளது. உலோக கம்பி ஒன்று விழுந்து விவக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தக் காரணத்தால் 3 வாரங்களுக்கு மேலாக அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அதனால் கட்டுமான தளத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்பொழுது

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!!

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வ உரிமம் இன்றி சட்டவிரோத பயணச் சேவைகள் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இணைந்து உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இரு நிலவழி எல்லைச் சோதனைச் சாவாடைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அந்த

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடந்த மே 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான 26 பதிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் (2026) பதிவான வாராந்திர பாதிப்புகளை மிக அதிகபட்ச அதிகரிப்பு இதுவே ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் 19 வயது பெண்ணை நீண்ட நாட்களாக துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 66 வயது முதியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று(மே 25) 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளது. 66 வயதான லிம் பெங் தியோங் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹீவாங் பாயிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பல மாத பல மாத கால கொடுமைகளில் தானும்

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி?

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? சிங்கப்பூரில் மாதம் ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அல்லது அதற்கு மேல் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அதற்காக இடைத்தரகர்களிடமும் (Agents) ஏஜென்சிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் பலர். எந்தவித ஏஜென்ட் கட்டணமும் இல்லாமல், முற்றிலும் இலவசமாக சிங்கப்பூரில் வேலை தேடிச் செல்வதற்கான மூன்று முக்கிய வழிகளைப் பற்றி இந்த கட்டுரையில்

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? Read More »

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..??

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? சிங்கப்பூரில் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் மே 16ஆம் தேதி காலை நேரங்களில் ரயில் சேவைகள் காலதாமதமாக தொடங்கியுள்ளன. சேவை தாமதம் காரணமாக அதன் முக்கியப் பெருவிரைவு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 3 இடைவழிப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! இந்த பேருந்துச் சேவைகள் காலை 5:00 மணி முதல் காலை 8:30

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? Read More »

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!!

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் அவென்யூ 1-ல் உள்ள கீ ஃபுங் உணவு மையம் மற்றும் சந்தை அருகே ஒரு கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். sgfollowsall என்ற சமூக ஊடகப் பக்கம் இன்ஸ்டாகிராமில் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை

சோவா சூ காங்: கார் விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஷான்-டோவா பேயோ ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் செவ் அவர்கள் மழையில் சிக்கிக் கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ பதிவானது இணையத்தில் பகிரப்பட்டு பல இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று மதியம் மேற்கு

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! Read More »