current news in singapore

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை மேலும் 8 ஓட்டுநர்கள் கைது,கடந்த இரண்டு வாரங்களில், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கியதாகக் கூறப்படும் மேலும் எட்டு ஓட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேசிய தனியார் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தேசிய டாக்சி ஓட்டுநர்கள் […]

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த ஊழல்!! 3 இயக்குநர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த ஊழல்!! 3 இயக்குநர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர் நகர மன்றத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஒரு மூத்த மேலாளர் மீது இன்று (21ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் உள்ளூர் குடிமக்கள் ஆவர். அவர்கள் 63 வயதான பான் ஜின்குவான்,

சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த ஊழல்!! 3 இயக்குநர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு..!! Read More »

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!!

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளை மீண்டும்  நேற்று (மே 26) தொடங்கியுள்ளது. உலோக கம்பி ஒன்று விழுந்து விவக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தக் காரணத்தால் 3 வாரங்களுக்கு மேலாக அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அதனால் கட்டுமான தளத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்பொழுது

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!!

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வ உரிமம் இன்றி சட்டவிரோத பயணச் சேவைகள் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இணைந்து உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இரு நிலவழி எல்லைச் சோதனைச் சாவாடைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அந்த

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடந்த மே 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான 26 பதிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் (2026) பதிவான வாராந்திர பாதிப்புகளை மிக அதிகபட்ச அதிகரிப்பு இதுவே ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் 19 வயது பெண்ணை நீண்ட நாட்களாக துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 66 வயது முதியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று(மே 25) 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளது. 66 வயதான லிம் பெங் தியோங் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹீவாங் பாயிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பல மாத பல மாத கால கொடுமைகளில் தானும்

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..?

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியாக புதிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தெரிவித்ததாவது, பயண நேரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், போதுமான பேருந்து ஓட்டுநர்களை நியமித்து தக்கவைத்துக் வைத்துக் கொள்வதும் முக்கியமான பணி என்று கூறினார். பேருந்து வலையமைப்பை மேம்படுத்துவது என்பது நிறைய வளங்கள் தேவைப்படும் ஒரு பணியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? Read More »

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!!

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..??LTA விளக்கம்..!! மலேசிய ஆன்லைன் ரைடு-ஹெய்லிங் தளமான கும்முடே, மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒரு எல்லை தாண்டிய டாக்ஸி சேவையை இம்மாதம் தொடங்கியது. இந்த டாக்ஸி சேவையை கும்முடே இரு இடங்களிலும் உள்ள டாக்ஸி ஆபரேட்டர்களுடன் இணைந்து வழங்கப்படும் சட்டப்பூர்வ சேவை என்று கூறியது. இந்த சேவையில் பயணிகள் மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எங்கிருந்தும் டாக்ஸிகளைப் பெறலாம்.ஆனால் இறக்கிவிடப்படும் இடங்கள் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பஸ் டெர்மினல் மற்றும் சிங்கப்பூரில்

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்த மாதம் ஜூலை 6ஆம் தேதி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஜூலை 10ஆம் தேதி கைதும் செய்யப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து ஒரு சிறுவனை

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!!

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! சிங்கப்பூர்:செராங்கூன் வடக்கு அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 136-ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில்,58 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 23) காலை 11:10 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 58 வயதுடைய ஒருவர் கிடந்ததை கண்டனர். CLICK HERE 👉👉

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! Read More »