todya breaking news

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உட்லண்ட்ஸ் குலோஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜூன் 13ஆம் தேதி அன்று காலை 11:20 மணியளவில் காணாமல் போய் உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Marine கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த விசாரணை மேற்கொண்டதில் […]

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஷான்-டோவா பேயோ ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் செவ் அவர்கள் மழையில் சிக்கிக் கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ பதிவானது இணையத்தில் பகிரப்பட்டு பல இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று மதியம் மேற்கு

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! சிங்கப்பூர்: ஃபுல்லர்டன் ஹோட்டலில் கழிப்பறை போட்டு சிக்கிக் கொண்டதால் ஒரு பெண் உள்ளே மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டலில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பெண்ணின் குரல் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அதை எப்படி திறப்பது என்று அவருக்கு கற்றுக் கொடுத்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு.!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! டிக் டாக் பயனரான

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »