சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உட்லண்ட்ஸ் குலோஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜூன் 13ஆம் தேதி அன்று காலை 11:20 மணியளவில் காணாமல் போய் உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Marine கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த விசாரணை மேற்கொண்டதில் […]
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

