சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!!
சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! சிங்கப்பூரில் கல்வியை முடித்து வேலைவாய்ப்புக்குள் நுழையத் தயாராகும் இளைஞர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க NTUC நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வேலைகளின் தன்மையும் திறன் தேவைகளும் வேகமாக மாறி வரும் நிலையில், இளைஞர்கள் எதிர்கால வேலைச் சூழலுக்கு தயாராகும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்நுட்பம், […]



