singapore today breaking

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! சிங்கப்பூர்: குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின்(ICA) அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மார்ச் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் நடந்ததாக ICA தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆண்/பெண் இருபாலருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 57 வயது சீன நபர் ஒருவர் அதிகாரிகளிடம் […]

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! Read More »

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக  நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விபத்து  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

முதியவரின் அநாகரீகச்  செயல் …!

முதியவரின் அநாகரீகச்  செயல் …! சிங்கப்பூரில் முதியவர் ஒருவர் சக பெண் பயணியிடம் அநாகரீகச் செயலில் நடந்துக் கொண்டுள்ளார். இச்சம்பவமானது  தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கு பகுதி நோக்கிச் செல்லும் 36B பேருந்தில் மார்ச் 12ஆம் தேதி அன்று இரவு 7 மணி அளவில் நடந்துள்ளது. முதியவரின் அச்செயலால் பேருந்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதுகுறித்து Go – Ahead சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தின் செய்தி

முதியவரின் அநாகரீகச்  செயல் …! Read More »