இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பொதி விடுவிப்பு (Parcel Delivery) மோசடிகள் குறித்து வரும் குறுஞ்செய்திகள் பற்றி பொதுமக்களுக்கு சுங்கத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சுங்கத்துறையினரிடம் பொட்டலங்கள் இருப்பதாகவும் , அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மோசடி நடத்தப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை வாய்ப்பு..!!!! ஆண்/ பெண் இருவரும் அப்ளை செய்யலாம்..!! இது குறித்து […]

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! Read More »