singapore today breaking

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!!

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!! சிங்கப்பூர்: செந்தோசா கோவ் பகுதியில் உள்ள ONE°15 மரினா கிளப்பில் இன்று (ஜூன் 7) காலை சொகுசு படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படகு திடீரென எரிந்ததில் படகிலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களும் பயணிகளும் மிகுந்த பரபரப்படைந்தனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் எதுவும் […]

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!! Read More »

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: தனது 15 வயதுடைய மகனை மெத் எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்த அனுமதித்த 52 வயது தாய்க்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. ஜூன் 5 ஆம் தேதி அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

சிங்கப்பூரில் பட்டப் பகலில் கார் திருட்டு..!!2 மணி நேரத்திலேயே திருடன் கைது..!!

சிங்கப்பூரில் பட்டப் பகலில் கார் திருட்டு..!!2 மணி நேரத்திலேயே திருடன் கைது..!! சிங்கப்பூரில் பட்டப்பகலில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை திருடியதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்ததை ஒட்டி விரைவாக செயல்பட்டு 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! நேற்று (ஜூன் 5) பிற்பகல் சுமார் 1.50 மணி அளவில் காவல்துறையினருக்கு

சிங்கப்பூரில் பட்டப் பகலில் கார் திருட்டு..!!2 மணி நேரத்திலேயே திருடன் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..?

சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..? சிங்கப்பூர்: செம்பவாங் வட்டாரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து பயணி ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தானது மே 27ஆம் தேதி அன்று நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! அப்பர் தாம்சன் ரோட்டை நோக்கிய சாலையில் 2 பேருந்துகள் தொடர்பான

சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..? Read More »

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸில் உள்ள ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் நேற்று (ஜூன் 5) மதியம் உட்குரோவ் பிளாக் 514 இல் உள்ள லிப்ட் லாபியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் பகுதிக்கு பொறுப்பான மார்சிலிங்-யு டீ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சூ வால் மான் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் கோர விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடியில் கோர விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கும் இடையேயான 2வது இணைப்புச் சாலையில் மலேசியாவை நோக்கிச் செல்லும் துவாஸ் சோதனைச் சாவடிகயில் ஒரு பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் நேரங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! துவாஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவுக்கு

துவாஸ் சோதனைச் சாவடியில் கோர விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: டம்பைன்ஸில் உள்ள ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பிளாக் 366 இன் 10-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (மே 20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) காலை 5:35 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல்

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூரில் இந்த மாதம் (மே) சுங்கத்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அல்லாத பானங்கள் என முத்திரையிடப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் உறைகளில் பீர் மற்றும் சாராயங்களை நுட்பமான முறையில் மறைத்து கடத்திய குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! மேலும் வரி

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? Read More »