singapore today breaking

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!!

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர்: ஆயா ராஜா விரைவுச் சாலையில் (AYE) பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று (மே 19) அதிகாலை ஆயர் ராஜா விரைவுச் சாலையில் பல வாகனங்கள் மோதி கொண்டதில் நடந்த சாலை விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை […]

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!! Read More »

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!!

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!! சிங்கப்பூரில் ஒரு HDB குடியிருப்பு கட்டிடத்தின் மாடியில் அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையத்தில் பரவி வரும் புகைப்படங்களில், வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் னெ சந்தேகிக்கபடும் ஒரு பெண் HDB குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் ஒரு சிறு குழந்தையை ஜன்னல் விளிம்பில் சாய்த்து வைப்பதே தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது

சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!! Read More »

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!!

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!! சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுப்பகுதித் தடுப்பில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது Telegram குழுவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விபத்து நடந்த நேரத்தில் அந்த இடத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலை மிகவும் வழுக்கலாக இருந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும்

சிராங்கூன் சாலையில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த கார்..!! Read More »

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!! சிங்கப்பூரில் யிஷுன் என்ற பகுதியில் புறாக்களுக்கு உணவளித்ததாக ஒரு பெண்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 3 கழக புளோக்குகளுக்கு அருகே அவர் புறாக்களுக்கு தீனி போட்டுள்ளார். கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் அவர் முதன்முறையாக புறாக்களுக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது . CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! RMI/ Avvanz கட்டாயம் தேவை..!! இந்த ஆண்டும்(2026) அதே

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தால் குற்றம்..!! சிக்கிய 67 வயது பெண்..!! Read More »

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!!

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 15) காலை பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பூர் சாலையிலிருந்து தஞ்சோங்கா தென்கிழக்கு சாலை வரையிலான மவுண்ட்பேட்டன் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு PUB கேட்டுக் கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!! Read More »

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர் : தமன் தேசா கார்டன் சாலையில் ஒரு டிப்பர் லாரி கவிழ்ந்துள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை பராமரிப்பதற்காக நில போக்குவரத்து ஆணையம்(LTA) பணியாளர்களையும்,காவல்துறையினரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த விபத்து குறித்த காணொளியானது ஒரு

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை, ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து ஒரு அமலாக்க நடவடிக்கையை ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் முடிவில் 19 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 8 அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்கள் தற்போது காவல்துறையின்

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!!

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) ஈகோ டபாவோ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்கம் இன்சூரன்ஸ் மற்றும்ம் WWF சிங்கப்பூர் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் உணவை வெளியே எடுத்து செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பெட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! Read More »

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 6  போலி செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் செய்தி இணையதளங்கள் போல் தோற்றம் அளிக்கும் 6 போலி இணையதளங்களை வெளிநாட்டு சக்திகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், உள்ளூர் மக்களின் கருத்தைப் பாதிப்பதற்கும் பயன்படுத்தக் கூடும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA)இணைந்த ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த இணையதளங்களை

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..?? Read More »