singapore todya breaking

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!!

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!! சிங்கப்பூரில் மெட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜூன் 9-ஆம் தேதி அன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் மூக்குகண்ணாடிகள் பயனர்களுக்கு எவ்வாறு கை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பார்வை இழந்தவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள், மூக்குகண்ணாடிகளைத் தயாரிப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என louக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் கம்பெனியில் வேலை […]

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!! Read More »

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!!

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! சிங்கப்பூர் : ஆங் மோ கியோவில், சிவப்பு விளக்கை மீறி சென்ற கார், சாலையைக் கடந்து மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது மோதியதில் அங்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. SGRoad Vigilante SGRV என்ற Youtube பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில், நேற்று (ஏப்ரல் 29) பிற்பகல் 2:30 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 5-ல் இந்த சாலை

ஆங் மோ கியோவில் சாலை விபத்து..!! போக்குவரத்து விதி மீறலால் நேர்ந்த சோகம்..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »