singapore updates

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் எழுதுபொருள், மற்றும் வாழ்க்கை முறை பிராண்டான “பேப்பர் மார்க்கெட் ” தனது நேரடி கடைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த மாத இறுதியில் கடைகளை மூடிவிட்டு தனது வணிகத்தை இணைய வழிக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing […]

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! Read More »

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!!

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது 15 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக்கின் தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகளுக்கு “ஸ்கில்ஸ்ஃபியூச்சர்” வாழ்நாள் கற்றல் விருது இன்று (மே 4)வழங்கப்பட்டுள்ளது. 5 உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளனர். வாழ்நாள் கற்றலில் தீவிரமாக பங்கேற்று தங்கள் பணிகளுக்கும் அல்லது சமூகத்திற்கும் அதிக

சிங்கப்பூரில் முதல் முறையாக வாழ்நாள் கற்றல் விருது..!! 15 பேர் தேர்வு..!! Read More »

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் சிறுவர்களைத் தவறான (பாலியல்) செயல்களில் ஈடுபடத் தூண்டினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சிறுவர் / சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களைப் பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது போன்றவை பெரும் குற்றமாக கருதப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Telegram -ல் லியோமேட்ஸ் என்ற பெயரில்

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! Read More »

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1991 – இல் பிறந்தவர்கள் முதல்

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!!

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! சிங்கப்பூரில் ஓட்டுநரின் கவனக்குறைவால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சோவா சூ காங் பகுதியில் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மிதிவண்டி சம்பந்தப்பட்ட இந்த சாலை விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த விபத்தில் 77 வயதான மிதிவண்டி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  CLICK HERE

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள உலகின் முதன்மையான மற்றும் விருது பெற்ற சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தின் 3- ஆம் முனையம் (Terminal 3) மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் (Jeffery Siow) அவர்கள் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகைக்கு

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! Read More »

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!!

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! சிங்கப்பூர் : SPH மீடியா விற்பனைப் புள்ளி விவரங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவுக்கு வந்ததால், இது குறித்து மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என காவல்துறை கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SPH மீடியா

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! Read More »

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!!

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் (P1) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) இன்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் தொகை மாற்றம் மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சில பள்ளிகளின் செயற்கை ஒதுக்கீடுகளை அமைச்சகம் தொடர்ந்து சரி செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையில் எண்ணிக்கை குறைக்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ 2,70,000

தொடக்கநிலை 1 சேர்க்கையில் புதிய மாற்றம்..!!MOE அறிவிப்பு..!! Read More »

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..??

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? சிங்கப்பூர் : PayNow பணப் பரிமாற்றச் சேவையில் இனி பயனர்கள் தங்களுக்கு பிடித்த புனைப்பெயரை (Nick Name) பயன்படுத்த முடியாது. இந்த புதிய நடைமுறையானது ஜூன் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த புனைப்பெயர்களுக்கு பதில் பயனர்கள் வங்கியில் பதிவு செய்த பெயரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பரிவர்த்தனைகளின் போது காண்பிக்கப்படும்.

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? Read More »