ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!
ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது. அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் […]
ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! Read More »










