singapore updates

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது. அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் […]

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! Read More »

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..??

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? சிங்கப்பூர் : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவானது சுற்றுலாத் துறையிலும் அதனது பங்களிப்பை அளித்து வருகிறது. ஹோட்டல் அறைகளில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் விளக்குகள் முதல் பயணத் திட்டமிடல் வரை வணிக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த தொழில்நுட்பச் சேவையானது திறனை மேம்படுத்துவதோடு

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? Read More »

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இந்த திட்டத்தில் சக்கர

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..??

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..?? சிங்கப்பூர் : வெய்லின் தொடக்கப் பள்ளிக்கு வெளியே உள்ள பாதசாரிகள் நடைபாதை தற்காலிகமாக மூடப்பட உள்ளது. ஜுரோங் மின்வழித்தடத் திட்டத்தின் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளுக்காக வெஸ்ட்வுட் வெளியே உள்ள சிக்னல் பொருத்தப்பட்ட பாதசாரி நடைபாதை தற்காலிகமாக மூடப்படும் என்று மேற்கு GRC – யின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹோமிங் அவர்கள் நேற்று (ஏப்ரல் 26) முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..?? Read More »

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப்

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (RTS Link), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. RTS தண்டவாளத்துக்கு அருகே பல ரயில்கள் வேகமாக தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. RTS திட்ட குழு கடந்து சில மாதங்களாக அதன் மைல்கல் பகிர்ந்து கொள்கின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ITI/Diploma படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம்

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! Read More »

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..??

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? சிங்கப்பூரில் கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு சண்டை தொடர்பில் 67 வயது முதியவருக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டக் காரணத்தால் 41 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நடந்த சண்டையில் 41 வயது சுபீர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜு பிச்சை பிள்ளை கடுமையாகக் காயம் அடைந்துள்ளார். CLICK

67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!!

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!! சிங்கப்பூர் : நார்த் பிரிட்ஜ் சாலைக்கு அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. நடுப் பாதையில் இருந்து ஒரு கார் வலது புறம் திரும்பியதால் 2 மோட்டார் சைக்கிள்கள் தொடர் மோதலுக்கு உள்ளாகின. இதில் 62 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!! Read More »

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!!

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!! சிங்கப்பூர் : வரவிருக்கும் ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் தனது முதல் குழந்தைகள் கலாச்சார விழாவை நடத்த உள்ளது. இந்த விழா “Fun Park” என்று கூறப்படுகிறது. இந்த விழாவானது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் கதை சொல்லுதல், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கருவிகள் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களது மொழியை கற்க உள்ளனர்.

குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!! Read More »

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!!

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஜூன் 1ஆம் தேதி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது PMA -க்களை பயன்படுத்துவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக பிப்ரவரி மாத இறுதி முதல் 500க்கும் மேற்பட்ட PMA பயனர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. PMA மற்றும் PMD-களுக்கான விதிமுறைகள் ஜூன் மாதம் முதல் கடுமையாக்கப்படும் எனவும், PMA பயனர்கள் மருத்துவ சான்றிதழ்களைச் வைத்திருக்க வேண்டும்

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!! Read More »