malaysia breaking news

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!!

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்து ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் 2 சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஆனது சனிக்கிழமை(மே 30) நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவல் ஆனது மாலை 5:29 மணி அளவில் பாகாங் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! தகவல் அறிந்து மாலை 6:06 மணி அளவில் […]

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!! Read More »

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (RTS Link), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. RTS தண்டவாளத்துக்கு அருகே பல ரயில்கள் வேகமாக தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. RTS திட்ட குழு கடந்து சில மாதங்களாக அதன் மைல்கல் பகிர்ந்து கொள்கின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ITI/Diploma படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம்

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! Read More »

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!!

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! மலேசியாவில் மார்ச் 21ஆம் தேதி மற்றும் மார்ச் 24ஆம் தேதிகளில் 2 வெவ்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி அன்று ஜாலான் பைப்பாஸ் புங்கை – செபானா கோவ் என்ற பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டுத் தீயால் அந்த இடத்தில் சுமார் 150 ஹெக்டர் நிலப்பகுதியானது பாதிப்புக்குள்ளானது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! Read More »

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!!

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! மலேசியாவின் ரிங்கிட் மதிப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பை விட அதிகரித்துள்ளது. ரிங்கிட் மதிப்பானது இன்று (மார்ச் 18) 0.2% அதிகரித்து சிங்கப்பூர் டாலருக்கு 3.0615 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! ரிங்கிட் மதிப்பு உயர்வுக்கான காரணங்கள்:👉🏻செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! Read More »