malaysia news today

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! மலேசியாவின் மின்னணு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறை ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 800 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்கில் மலேசியா முன்னணியில் உள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து தனது முதலீட்டு இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி: […]

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (RTS Link), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. RTS தண்டவாளத்துக்கு அருகே பல ரயில்கள் வேகமாக தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. RTS திட்ட குழு கடந்து சில மாதங்களாக அதன் மைல்கல் பகிர்ந்து கொள்கின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ITI/Diploma படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம்

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! Read More »

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! கோலாலம்பூர் : மலேசியாவின் சுற்றுப்புற பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரி (வயது 59) ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 21,000 ரிங்கிட் அவர் ஊழலாக பெற்றதாக இன்று (ஏப்ரல் 3) கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார். நீதிபதி

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! Read More »

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!!

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! மலேசியாவின் ரிங்கிட் மதிப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பை விட அதிகரித்துள்ளது. ரிங்கிட் மதிப்பானது இன்று (மார்ச் 18) 0.2% அதிகரித்து சிங்கப்பூர் டாலருக்கு 3.0615 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! ரிங்கிட் மதிப்பு உயர்வுக்கான காரணங்கள்:👉🏻செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! Read More »

மலேசியா விமான நிலையங்களில் புதிய குடியேற்ற முறை..!

மலேசியா விமான நிலையங்களில் புதிய குடியேற்ற முறை..! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புதிய தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பு இன்று(03.03.26) முதல் கோலாலம்பூர் மற்றும் பினாங்கு சர்வதேச விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பயணிகளுக்கு விரைவான மற்றும் ஒருங்கிணைந்த அனுமதியை வழங்குகிறது. இதில் சிங்கப்பூர் உட்பட 64 நாடுகளின் குடிமக்கள் இனி MyNIIse QR குறியீட்டை பயன்படுத்தி குடியேற்றத்தை எளிதாக்கலாம். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! கோலாலம்பூர் விமான நிலையம் டெர்மினல்கள் 1

மலேசியா விமான நிலையங்களில் புதிய குடியேற்ற முறை..! Read More »