today singapore update

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை […]

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! Read More »

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி அன்று

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த நிலையில் சைக்கிளோட்டி சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!   இந்த விபத்தானது ஜூலை 8 ஆம் தேதி அன்று பிற்பகல் 3:25 மணி அளவில், ஆங் மோ கியோ அவென்யூ

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, 6 வயது சிறுவனை அவனது சொந்த சிறுநீரையேக் குடிக்கக் கட்டாயப்படுத்திய 31 வயது நபர் நீதிமன்றத்தில் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பிள்ளையின் அடையாளப் பாதுகாப்பைக் கருதி நீதிமன்றம் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! கல்வி நிலையம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த வந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! Read More »