சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!
சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது.