singapore today news

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். sgfollowsall என்ற

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! Read More »

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் DBS வங்கியில் விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியான விஜேந்திரன் தனபால் ஒப்பு கொண்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அதிலும் ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு “மனுலைஃப்”

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! Read More »

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் இலங்கைசேயைச் சேர்ந்த ஒரு நபரை கைது செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் சம்பவ இடத்திலேயே பதில் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், தொழில் முறை திறனும் வெளிப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! சிங்கப்பூர் : அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் மக்களின் செயல்பாட்டுச் செலவின் அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை உறுதி செய்வதற்காகவும் இந்த மானியங்களை அரசு அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரெஸ்டாரண்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இந்த அரசு மானியங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! Read More »

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??

100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன்

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? Read More »

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! Read More »

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!!

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! சிங்கப்பூர் : துவாஸ் செளத் பொலிவார்டில் (South Boulevard ) உள்ள கப்பல் பட்டறையில் தொழிலாளர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஆனது ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் இன்று (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த ஊழியர் கப்பலுக்கு உள்ளே இருக்கும் ஒரு எஃகு குழாய்க்குள் சுயநினைவின்றி

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! Read More »