singapore current update

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: பொங்கோலில் உள்ள மூன்று அறைகள் கொண்ட HDB பிளாட் ஒன்று S$638,000க்கு விற்பனையானது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இது அந்தப் பகுதிக்கான அதிக விலை உயர்ந்த விற்பனையாகும். வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) தகவலின்படி, இந்த அலகு நார்த்ஷோர் டிரைவ், நார்த்ஷோர் ரெசிடென்சஸ் I-இல் அமைந்துள்ள பிளாக் 406C-இன் 19வது மற்றும் […]

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். நவம்பர் எட்டாம் தேதி தேசிய இளையர் சாதனை விருது பயணத்திற்காக மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட செயின் ஜோசஃப் அனைத்து உலக கல்வி நிலையத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி சென்றார். அப்போது திகுரா தீவில் முக்குளித்துக் கொண்டிருந்தபோது பின்னோக்கி வந்த

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் இதெல்லாமா திருடுவீங்க!!என்ன திருடினார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் இதெல்லாமா திருடுவீங்க!!என்ன திருடினார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து திருடிய வாலிபர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஜூன் மாதம் 23ஆம் தேதி மாலை சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில்(T1) உள்ள பயணிகள் விமானம் மாற காத்திருக்கும் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாசனை திரவியங்கள் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் ஆடவர் மொத்தம்

சிங்கப்பூரில் இதெல்லாமா திருடுவீங்க!!என்ன திருடினார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று, ஜூலை 22 பகல் 12 மணி அளவில் தெலுங் பிளாங்கா கிரசென்டிங் பத்தாவது மாடியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவர் வீட்டிலேயே மாண்டு கிடந்துள்ளார். இந்த முதியவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர் வேலைக்கு வராததை கவனித்த அவரது முதலாளி அந்த முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த முதியவரை காணவில்லை என்றும்

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தனது பசுமை வளர்ச்சி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில்,மேற்கு பகுதிகளில் புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஜூரொங் வெஸ்ட், புக்கிட் பாத்தோக், க்ளெமென்டி மற்றும் குயின்ஸ்டவுன் போன்ற பகுதிகளில் சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் விரிவடையும் சைக்கிள் பாதை…!!! முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இந்தியாவில் மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் AI3744 எனும் சேவை என்னை கொண்ட விமானம் 175 பயணிகளுடன் இந்திய நேரப்படி காலை 7:43 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து புறப்பட்டது. CLICK HERE 👉👉இந்தியா

மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!!

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து திங்கட்கிழமை (23.07.25)துவாஸ் இணைப்பு 2-ல் ஒரு ரசாயன கசிவு அவசர பயிற்சியை நடத்தவுள்ளன. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின் போது, மலேசியாவுக்குச் செல்லும் மூன்று பாதைகளும் தற்காலிகமாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட சங்கிலி எதிர்வினையை இந்த பயிற்சி உருவகப்படுத்தும். இந்த பயிற்சியில் பங்கேற்பாளர்களாக மலேசியாவின்

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! Read More »

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? 26 வயது ஹேரி சியா யின் சியாங் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்று முடிவுக்கு வந்தார். இவ்வாறு இருப்பதை விட காவல்துறையால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார். அதிகாலை 3 மணி அளவில் சுவாசூ காங்கில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!!

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!! சிங்கப்பூர்: இன்று,காலை (21.07.25) சிங்கப்பூரின் தெற்கு,கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கனமழையால் பல சாலைகளில் திடீரென வெள்ளநிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வாகன ஓட்டுநர்கள் கடுமையான போக்குவரத்து சிக்கல்களுக்கு ஆளாகினர். Public Utilities Board (PUB) இன்று காலை 11 மணியளவில் தனது X தளத்தில் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. வெள்ளம் ஏற்பட்ட முக்கிய இடங்களில் Boon Keng,

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!! Read More »

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது. HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! Read More »