singapore todaynews

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! சிங்கப்பூர் : விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரக் காப்பீட்டு கொள்கைகளுக்கான புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சகமானது இன்று (ஏப்ரல்1) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. முன்பு இருந்த அதிகபட்ச காப்பீட்டுத் திட்டங்களின் பாலிசிகளுடன் ஒப்பீடுகையில், புதிய துணை பாலிசிகள் (Policy) 35% 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த புதிய விதிமுறைகளானது அதிக மருத்துவச் செலவுகளைக் குறைப்பதோடு […]

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! Read More »

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று, ஜூலை 22 பகல் 12 மணி அளவில் தெலுங் பிளாங்கா கிரசென்டிங் பத்தாவது மாடியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவர் வீட்டிலேயே மாண்டு கிடந்துள்ளார். இந்த முதியவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர் வேலைக்கு வராததை கவனித்த அவரது முதலாளி அந்த முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த முதியவரை காணவில்லை என்றும்

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »