singapore current update

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..??

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்கு சிங்கப்பூர் ஒரு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஏப்ரல் 13 (நேற்று) “என்டர்பிரைஸ் சிங்கப்பூர்” அமைப்பின் புதிய வெளிநாட்டு மைய திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்கள் பங்கேற்று இருக்கிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! […]

வெளிநாட்டு மையம் திறப்பு..!! எங்கே..?? Read More »

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! தமிழ் வருட பிறப்பு நாளான இன்று (14.04.26) புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் மற்றும் பிரதமர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறிய வாழ்த்துரை: “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் தமது வாழ்த்து செய்தியை பிரதமர் வோங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர் மற்றும் பிரதமர்..!! Read More »

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும்

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..??

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..?? சிங்கப்பூரில் ஜனாதிபதி அலுவலகம் இன்று (ஏப்ரல் 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி மாளிகை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. எப்போது? ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! சிறப்பு என்ன? பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிப்

பொதுமக்கள் பார்வைக்கு – ஜனாதிபதி மாளிகை..!! எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: பொங்கோல் நடைப்பயிற்சி பூங்காவில் ஒரு சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். இது குறித்த காணொளி பதிவை “சிங்கப்பூரில் அமண்டா டீச்சர்” என்ற பெயரை உடைய ஒரு இணையவாசி சியாவோஹாங்ஷுவில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி பதிவில் தூண்டிலில் ஒரு பெரிய அளவிலான மீன் சிக்கிக்கொண்டதும் நீரிலிருந்து மேல் வருவதும் அதை கரையில் அடர் நீல நிற சட்டை அணிந்த அந்த சிறுவன் கயிறை பிடித்து இறுக்குவதும் பதிவாகியுள்ளது. CLICK

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: ஹௌகாங் சாலையில் நடந்த ஒரு விபத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து புகைப்படங்களை “சிங்கப்பூரா சேனல்” என்ற முகநூல் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படங்களின் மூலம் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் வரிக்குதிரை கடக்கும் பாதையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஒரு வெள்ளி நிற செடான் கார் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் சூப்பரான வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! Read More »

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..??

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? தற்போது மத்திய கிழக்கில் நிலவு வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்கனவே சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்து இருக்கிறது. அதனோட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விநியோகமும் தற்போது பாதித்துள்ளது. அண்மையில் மூலப்பொருட்களின் விலையானது 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக உள்ளூர் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் பிளாஸ்டிக் விற்பனை செய்பவர் உணவு மற்றும் பான

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? Read More »

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!!

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! சிங்கப்பூரில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும்(ICA) மனிதவள அமைச்சகமும்(MOM) இணைந்து திடீர் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று (ஏப்ரல் 10) ICA & MOM சேர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நேபாள நாட்டினர் பிடிபட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! Read More »