singapore current update

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!!

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! சிங்கப்பூரில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும்(ICA) மனிதவள அமைச்சகமும்(MOM) இணைந்து திடீர் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று (ஏப்ரல் 10) ICA & MOM சேர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நேபாள நாட்டினர் பிடிபட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு […]

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! Read More »

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! சிங்கப்பூர்: புங்கோல் நெடுஞ்சாலையில் திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவமானது நேற்று (ஏப்ரல் 10) மாலை சுமார் 7:25 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த புகைப்படங்கள் சிங்கப்பூரா சேனல் என்ற சமூக ஊடகப் பக்கம் முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தது. இதில் சம்பளம் நடந்த நேரத்தில் போதே ஒரு பெரிய வெடிச்சட்டம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து சம்பவ

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! Read More »

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..??

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஷூச்சின் உயர்நிலைப்பள்ளி இருந்த நிலப்பகுதியானது தற்போது வசிப்பிடமாக மாற உள்ளது. ஏப்ரல் 10, 2026 அன்று நகர மறு சீரமைப்பு நாணயமானது 2025 ஆம் ஆண்டு பிறந்திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதில் நிலப்பகுதியில் பரப்பளவை 5.0 அன்றாவிக அளவில் விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. CLICK HERE👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! குடியிருப்பு பகுதிக்கு தற்போது 3.5 சதவிகித

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூவும் கம்போடியாவின் வர்த்தக அமைச்சர் சான் நிம்மும் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 10) கையெழுத்திட்டனர். திறந்த வர்த்தகத்தின் மூலம் உணவு பாதுகாப்பையும் இருதரப்பினருக்கும் அரிசி வர்த்தகத்தையும் வலுப்படுத்துவதற்கும் தேவையற்ற வர்த்தக கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளின் உறுதிபாட்டை மீண்டும் இன்று கையெழுத்திட்ட புரிந்துணர்வு

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! Read More »

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..??

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..?? கல்லாங் குளோசில் உள்ள ஒரு குடியிருப்பு இடமானது ஏலத்திற்கு வந்ததை அடுத்த இது குறித்த அறிக்கை இன்று (ஏப்ரல் 10) வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இடத்திற்கான டெண்டர் டிசம்பர் 8, 2025 அன்று தொடங்கப்பட்ட ஏப்ரல் 7, 2026 அன்று முடிவடைந்து இருக்கிறது. CLICK HERE👉👉சிவில் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த இடத்தை ஏலத்திற்கு எடுத்தவர்

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!!

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் 5ஆம் தேதிக்கும் இடையே கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஓட்டுனர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையும் போக்குவரத்து குற்றங்கள் புரிவதையும் தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த சோதனையின் போது 18 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து சென்ற ஓட்டுநர்களில் 15 பேர் சிக்கியுள்ளனர். மீதமுள்ள மூவர் சிங்கப்பூருக்குள்

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!! Read More »

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..??

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: DBS வங்கி அதன் சேவைகளில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சித்துள்ளது. அவ்வப்போது எடுத்த தவறான நடவடிக்கையால் அதன் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை துணை பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார். மார்ச் 19ஆம் தேதி DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு குறித்து விசாரணை மேற்கொண்டதன் மூலமாக இந்த தகவல் தெரியவந்தது. Click here சிங்கப்பூர் நாணய வாரியம், DBS வங்கியின் சேவை மாற்றும் நிர்வாக

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..?? Read More »

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! சிங்கப்பூர் : அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் மக்களின் செயல்பாட்டுச் செலவின் அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை உறுதி செய்வதற்காகவும் இந்த மானியங்களை அரசு அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரெஸ்டாரண்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இந்த அரசு மானியங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! Read More »

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..??

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? சிங்கப்பூர்: SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உள்ளூர் சமூக சேவை அமைப்பாளர் ரெயின்போ சென்டர் SMRT உடன் இணைந்து, அவர்களின் புரிதலுக்காக குரல் எழுப்பி சுரங்கப்பாதை நிலையத்தில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இன்று முதல் (ஏப்ரல் 10)

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? Read More »