singapore current update

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் உதவி தொகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 1.5 மில்லியன் தகுதி வாய்ந்த சிங்கப்பூர் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பொருள் சேவை வரி பற்றுச் சீட்டு (GSTV – Cash) திட்டத்தின் கீழ் S$850 வரை ரொக்கப் பணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தகுதியை பொறுத்து பணம் ஆபத்து ஏழு முதல் தானாகவே வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK […]

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!! சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பின் (NDP 2026) முன்னோட்ட மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை முன்னிட்டு, ஜூலை மாதத்தின் கடைசி 3 சனிக்கிழமைகளில் 6 பொது பேருந்து சேவைகள் வழிமாற்றி விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. சேவை மாற்ற தேதிகள்:ஜூலை 11, 2026ஜூலை 18, 2026ஜூலை 25, 2026 CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! 10,11,14,16,70/70M மற்றும் 196 ஆகிய பேருந்துகள்

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!! Read More »

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: புங்கோல் பகுதியில் உள்ள எட்ஜ்டேல் பிளைன்ஸ் பிளாக் 122A அருகே ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு கார் அதிவேகத்தில் ஒரு டெலிவரி வேனின் மீது மோதியதாகவும, அதன் பிறகு அந்த கார் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறியுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஒரு இணையவாசி இந்த விபத்து குறித்த காணொளியை sgfollowsall

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மெத்தம் பெட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி உள்ளிட்ட $81,000 க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களையும், சுமார் $1,200 ரொக்க பணத்தையும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். செல்லுபடியாகும் வேலை அனுமதி (Work Pass) இல்லாமல் அல்லது தங்களது வேலை அனுமதியின் நிபந்தனைகளை மீறி வேலை செய்வது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படுகிறது CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! Read More »

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..?

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் போனைப் பயன்படுத்துவது கடுமையான போக்குவரத்து விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அழைப்பு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது அல்லது வேறு எந்த வகையிலும் மொபைல் போனை கையில் பிடித்து பயன்படுத்துவதும் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: 24 வயதான இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர்,1வயது சிறுவனை உயரமான HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல் விளம்பில் வைத்து, அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சட்டத்தை மீறியதாக இன்று (ஜூலை 8) அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..??

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? சிங்கப்பூரில் குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவு பிரிவு, சிறப்பு செயலாக்க தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் ஜூலை 6 அன்று அதிரடி சோதனைகள் செய்துள்ளனர். அதிரடி சோதனைகள் எங்கெங்கு நடந்துள்ளது?ஈசூன், அங் மோ கியோ, தோ பாயோ, பொத்தோங் பாசிர் , சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், ஜூ சியாப், தெம்பனிஸ், காக்கி புக்கிட், வெஸ்ட் கோஸ்ட் , புக்கிட் பாத்தோக், சுவா

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!!

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் கடற்கரையில் நேற்று முன்தினம்(ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.50 மணியளவில் நீர் விளையாட்டு ஈடுபட்டிருந்த பொழுது இந்த சோக சம்பவமானது நிகழ்ந்துள்ளது. ஆடவர் தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் படக்கூட்டம் மற்றும் தொகுப்பு பலகை போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட இருந்துள்ளர். CLICK HERE👉👉உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்போது வானம் தெளிவாக

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!! Read More »