singapore current update

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..??

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? சிங்கப்பூர்: SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உள்ளூர் சமூக சேவை அமைப்பாளர் ரெயின்போ சென்டர் SMRT உடன் இணைந்து, அவர்களின் புரிதலுக்காக குரல் எழுப்பி சுரங்கப்பாதை நிலையத்தில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இன்று முதல் (ஏப்ரல் 10) […]

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? Read More »

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..??

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) குழந்தைகள் கல்விக்கான பிரைட் ஹொரைசன்ஸ் நிதி மற்றும் ஹெல்த் ஃபார் லைஃப் நிதி ஆகிய இரண்டும் ஏற்கனவே உள்ள அறக்கட்டளை நிதிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக இன்று (ஏப்ரல் 9) NTUC சமூக நீதி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $500 மில்லியன் திரட்டும் நோக்கத்துடன் ஒரு புதிய சமூக நிதி நிறுவப்பட்டிருக்கிறது. CLICK

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங்

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங் சிங்கப்பூர் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை என பிரதமர் வோங் இன்று (ஏப்ரல் 9) காலை மண்டாய் ஹில் படைத்தளத்தில் உள்ள ஆறாவது சிங்கப்பூர் டிவிஷன்/சென்ஸ் & ஸ்ட்ரைக் தலைமையகத்தை பார்வையிட்டபோது தெரிவித்தார். தற்போது கோரிமேகம் அதிகமாக இருப்பதால் ஆளில்லா அமைப்புகளின் பரவலான பயன்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு போக்காக மாறி வருகின்றன என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில்

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூர்: அன்மேஹியா மலை மருத்துவமனையின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் இன்று (ஏப்ரல் 9) பங்கேற்றார். இந்த விழா கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு குறைந்த செலவிலான தனியார் சுகாதார பராமரிப்பிற்கான ஒரு மற்றொரு வாய்ப்பாக லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக கிழக்கு சிங்கப்பூரில் நிலத்தை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! Read More »

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! சிங்கப்பூர்: தெலோக் பிளாங்கா க்ரசென்டில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து காவல்துறை நேற்று(ஏப்ரல் 8) அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியின் கதவு மிதிவண்டி பூட்டு மூலம் பூட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) மாலை 5:30 மணி அளவில் தங்களுக்கு புகார் வந்ததாக காவல்துறையினர் அறிக்கையில் பதிவிட்டுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில்

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! Read More »

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!!

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!! சிங்கப்பூர்: விமான போக்குவரத்து மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை பாதிக்கும் மத்திய கிழக்கு சூழலுக்கு நடுவே, இந்த ஆண்டு (2026) ஹஜ் யாத்திரை பயணத்திற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்றால் தகவல் குறித்த இஸ்லாமிய விபரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைசல் ஒரு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளார். ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழ்நிலையால்

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!! Read More »

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!!

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!! சிங்கப்பூர் – ஜோகூர் பாரு இரு வழிகளிலும் ரயில் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு சுலபமாகும் வண்ணம் ஒரு புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பெயர் Cross Border Railways Bill என அழைக்கப்படும். சிங்கப்பூரையும் ஜோகூர் பார்வையும் இணைக்கின்ற புதிய RTS விரைவு ரயில் சேவைக்க மசோதா ஒரு முக்கிய பங்கு வகிக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் ஜோகூர்

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!! Read More »

SMRT நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு குறித்த முக்கிய அப்டேட்..!!

SMRT நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு குறித்த முக்கிய அப்டேட்..!! ஓட்டுநர்களின் வேலைக்காக புதிதாக பணி அமர்த்தும் நோக்கத்தோடு SMRT நிறுவனம் ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. உள்ளூர் பேருந்து நிறுவனங்கள் உள்ளூரில் வசிப்பவர்களை பேருந்து ஓட்டுனர்களாக பணியில் அமர்த்த தங்களின் ஆள்சேர்ப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்த அப்டேட்டுகளை SMRT சமீபமாக ஆள்சேர்ப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த நிறுவனம் தனது கையெழுத்து ஊக்கத்தொகையை அதாவது

SMRT நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு குறித்த முக்கிய அப்டேட்..!! Read More »

சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!!

சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!! சைனா டவுனில் ஆறு வயது சிறுமி மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக 38 வயது பெண் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே ஆறு வயது சிறுமி உயிர் இழந்த கோரமான கார் விபத்து பெரியவந்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தியதாக தெரியப்படும் கவன குறைவான ஓட்டுதல் மற்றும் படுகாயத்தை விளைவிக்கும் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக இன்று (ஏப்ரல் 8) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK

சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் கைது..!!

சிங்கப்பூரில் தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் கைது..!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இது குறித்த அறிக்கையை குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. 37 வயதான நபர் நேற்று (ஏப்ரல் 7) காலை சுமார் 6:36 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் அவரது கால் சட்டையில் சந்தேகப்படும் விதமாக பொருட்கள் இருப்பதை பாதுகாப்பு பணியாளர்கள் கண்டறிந்து அவரை மேலதிக

சிங்கப்பூரில் தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் கைது..!! Read More »