சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!!
சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!! சைனா டவுனில் ஆறு வயது சிறுமி மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக 38 வயது பெண் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே ஆறு வயது சிறுமி உயிர் இழந்த கோரமான கார் விபத்து பெரியவந்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தியதாக தெரியப்படும் கவன குறைவான ஓட்டுதல் மற்றும் படுகாயத்தை விளைவிக்கும் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக இன்று (ஏப்ரல் 8) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK […]
சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!! Read More »










