singapore current update

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். செல்லுபடியாகும் வேலை அனுமதி (Work Pass) இல்லாமல் அல்லது தங்களது வேலை அனுமதியின் நிபந்தனைகளை மீறி வேலை செய்வது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படுகிறது CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூரில் […]

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! Read More »

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..?

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் போனைப் பயன்படுத்துவது கடுமையான போக்குவரத்து விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அழைப்பு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது அல்லது வேறு எந்த வகையிலும் மொபைல் போனை கையில் பிடித்து பயன்படுத்துவதும் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: 24 வயதான இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர்,1வயது சிறுவனை உயரமான HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல் விளம்பில் வைத்து, அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சட்டத்தை மீறியதாக இன்று (ஜூலை 8) அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..??

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? சிங்கப்பூரில் குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவு பிரிவு, சிறப்பு செயலாக்க தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் ஜூலை 6 அன்று அதிரடி சோதனைகள் செய்துள்ளனர். அதிரடி சோதனைகள் எங்கெங்கு நடந்துள்ளது?ஈசூன், அங் மோ கியோ, தோ பாயோ, பொத்தோங் பாசிர் , சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், ஜூ சியாப், தெம்பனிஸ், காக்கி புக்கிட், வெஸ்ட் கோஸ்ட் , புக்கிட் பாத்தோக், சுவா

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!!

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் கடற்கரையில் நேற்று முன்தினம்(ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.50 மணியளவில் நீர் விளையாட்டு ஈடுபட்டிருந்த பொழுது இந்த சோக சம்பவமானது நிகழ்ந்துள்ளது. ஆடவர் தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் படக்கூட்டம் மற்றும் தொகுப்பு பலகை போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட இருந்துள்ளர். CLICK HERE👉👉உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்போது வானம் தெளிவாக

சிங்கப்பூரில் நடந்த பயங்கரம்: மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட சோகம்..!! Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா?

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா? குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (Global Citizen Solutions) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு(Henley Passport Index) போன்ற பிரீமியம் பட்டியல்களில் விசா இல்லாத பயணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட குறியீடு வெறும் பயணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா? Read More »

யிஷூனில் தடம்புரண்ட குப்பை லாரி..!! நடந்தது என்ன..??

யிஷூனில் தடம்புரண்ட குப்பை லாரி..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: செம்பாவாங் சாலை மற்றும் யிஷூன் அவன்யூ 7 சந்திப்பில் உள்ள போக்குவரத்து டிவியில் ஒரு குப்பையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி கவிழ்ந்தது. அதன் முன் பகுதி மேலே தூக்கப்பட்டு, முன்பக்க கண்ணாடி நொறுங்கியது இது குறித்த காணொளி பதிவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட் வேலையை பற்றி உங்களுக்கு தெரியுமா? சம்பவ இடத்தில் காவல் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும்

யிஷூனில் தடம்புரண்ட குப்பை லாரி..!! நடந்தது என்ன..?? Read More »

பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..??

பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3 இல் ஒரு திடுக்கிடும் சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காணொளி பதிவானது சிங்கப்பூர் இன்சிடென்ஸ் என்ற முகநூல் குழுவில் பதிவேற்றப்பட்டிருந்தது. அங்கு ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டே ஒரு ரம்பத்தை ஓங்கி கொண்டு இருந்துள்ளார். காவல்துறையினருக்கு நேற்று (ஜூலை 5) பிற்பகல் சுமார் 3:25 மணி அளவில் புகார் வந்துள்ளதாக தெரிவித்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட் வேலையை பற்றி உங்களுக்கு

பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »