todyay singapore news

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!! சிங்கப்பூரில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலை கடக்கும்போது கீழ்க்கண்ட விதிகளை பாதசாரிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 👉 Pedestrian Crossing, Traffic Light அல்லது Overhead Bridge உள்ள இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! 👉 பச்சை மனித உருவ (Green Man) சிக்னல் […]

சிங்கப்பூரில் சாலை கடக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!! Read More »

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!!

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 அன்று புலாவ் உபின் தீவுக்கு அருகே சரக்குகளை இறக்கி கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாக கூறப்படும் 70 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இறந்தவரான ஹுவாங் லைமிங் ஒரு படகூட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஒப்பந்ததாரரின் சார்பாக புலாவ் உபின் தீவுக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50

புலாவ் உபின் அருகே அதிர்ச்சி..!!படகிலிருந்து விழுந்த படகோட்டி உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றுடம் கிரிப்டோ.காம் (Crypto.com)  நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் $1 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது என சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 மே முதல் இன்று வரை இது தொடர்பாக 30 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! பயனர்களின் கணினியில் மைக்ரோசாப்ட் கணக்கு

சிங்கப்பூரில் Microsoft பெயரில் புதிய மோசடி..!! காவல்துறை அவசர எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் கட்டுமான தளங்களில் மரசாரக்கட்டுகளை (Timber Scaffolding) அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய விதிமுறை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் (MOM) மற்றும் சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் (SCAL) இணைந்து இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? Read More »