today current news

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது?

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? பாங்காக்:தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள Debsirin Nonthaburi School பள்ளியில் நேற்று(ஆகஸ்ட் 8) காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! சம்பவத்தின்போது பள்ளிக்குள் இருந்த மாணவர்கள் மற்றும் […]

பள்ளிக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு..!! தாய்லாந்தில் 8 பேர் பலி..என்ன நடந்தது? Read More »

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!!

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! சிங்கப்பூர்: மாறிவரும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப, சிங்கப்பூரின் தற்போதைய பொருளாதார உத்திகள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (Worker’s Party – WP) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் உள்ளூர் திறமையாளர்களுக்கு (Local Talents) கூடுதல் ஆதரவும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என

சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! Read More »

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்!

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நினைவு அஞ்சல் முத்திரைத் தொகுப்பை சிங்கப்பூர் அஞ்சல் நிறுவனம் (SingPost) இன்று, ஆகஸ்ட் 7, 2026 அன்று வெளியிடுகிறது. இந்த புதிய முத்திரைத் தொகுப்பு, சிங்கப்பூரின் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1966ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரைகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு..!! 1966ஆம்

சிங்கப்பூர் அஞ்சல் வெளியிடும் புதிய தேசிய தின முத்திரைகள்! Read More »

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!!

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! சிங்கப்பூரின் கிச்சனர் சாலையில் நடந்த வன்முறை மோதலில், ஏற்கனவே கத்தியால் குத்தப்பட்டு நிலைகுலைந்து கிடந்த ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 17 மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று கிச்சனர் சாலையில் நடந்த இந்த மோதலின்போது, 25 வயது தினேஷ் வாசி என்பவரது இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த

சிங்கப்பூரில் கிச்சனர் சாலை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 17 மாத சிறை..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! சிங்கப்பூரில் ஒரு சிறிய லாரி சாலையில் சறுக்கி சாலையோரத்தில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. லாரியின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டுள்ளார். 50 வயதான அந்த ஓட்டுநர் அதிலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! நேற்று (மே 29) மாலை சுமார் 4:00 மணி அளவில் புக்கிட் படோக் சாலை மற்றும்

சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! Read More »

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!!

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) நேற்று(மே 29) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ட்ரைலர் லாரி மோதி 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! BKE விரைவுச் சாலையில் BKE விரைவுச்

BKE விரைவுச் சாலையில் வாகன விபத்து..!! 34 வயது நபர் பலி..!! Read More »