singapore breaking news toady

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! சிங்கப்பூர் : உள்ளூர் மின்சார வாகனப் பகிர்வு நிறுவனமான BlueSG, ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சேவைகளை நிறுத்திய பிறகு, BlueSG “பிளக்ஸார்” (Flexar) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராண்டின் சோதனை ஓட்டமானது வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக Flexar அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை […]

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! Read More »

கிங் மிங் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்து..!!

கிங் மிங் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா நடைபெற்றது. அங்கே புக்கிட் பிரவுன் கல்லறைக்கு மக்கள் அனைவரும் வழிபாடு செய்ய வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பல இடங்களில் தீ பற்றியது. இந்தச் செய்தியை தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) இன்று (ஏப்ரல் 2) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இந்த பதிவில் கல்லறைக்கு வழிபாடு செய்ய வருபவர்கள் ஊதுபத்தி அல்லது காகித பைகள் எரித்த காரணத்தினால்

கிங் மிங் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான மலேசியர்..!!

ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான மலேசியர்..!! சிங்கப்பூர்: மார்ச் 22ஆம் தேதி காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 29 வயதான ஒரு நபர் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் கொடுத்ததை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் போல ஆள் மாறாட்டம் செய்து ஒரு நபரை ஏமாற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அழைப்பு வந்த இடம் எம்1 தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து என்றும் பாதிக்கப்பட்டவரின் தொலை தொடர்பு ஒப்பந்தத்தில் சிக்கல் உள்ளது

ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான மலேசியர்..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »