tamilnadunews

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத் […]

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்!

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலமான போபாலில் கடந்த 2011 ஆம் வருடம் ஒருவர் காவல் பணியில் நியமிக்கப்படுகிறார். தலைநகரான போபாலில் பணியமர்த்தப்பட்ட அந்த காவலர் அடிப்படை பயிற்சிக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார்.ஆனால் அவர் அப்பயிற்சி நிலையத்திற்கே செல்லவில்லை. மாறாக பணி நியமனம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே தனது சொந்த

ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாத போலீஸ் அதிகாரிக்கு 12 வருடங்களாக சம்பளம்! Read More »