world news today

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே […]

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!!

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! மலேசியாவில் மார்ச் 21ஆம் தேதி மற்றும் மார்ச் 24ஆம் தேதிகளில் 2 வெவ்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி அன்று ஜாலான் பைப்பாஸ் புங்கை – செபானா கோவ் என்ற பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டுத் தீயால் அந்த இடத்தில் சுமார் 150 ஹெக்டர் நிலப்பகுதியானது பாதிப்புக்குள்ளானது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? Read More »

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் தற்போது ஒட்டுமொத்தமாக உலகின் எரிசக்தி வரைபடத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு  அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. மொத்த உலகிற்கே 13 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இயற்கை எரிவாயுவை வழங்கி வந்த பிரம்மாண்ட வளத்தை கொண்ட ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை குறி வைத்து பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த எரிவாயு

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? Read More »

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? தென்கொரிய நகரமான டேஜியோனியில் உள்ள கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 20) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீப்பற்றி எரியும் பொழுது தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்து குறித்த செய்தியானது அதிபர் லீ

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? Read More »

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை உயர்வானது ஆசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 8 சதவீதத்திற்கும் அதிகமாக கொரியா கூட்டு பங்கு விலை குறியீடு சரிந்து உள்ளது. இன்று(09.03.26) காலை 10:45 மணி நேர நிலவரப்படி 5135 புள்ளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! ஜப்பானில் நிக்கி குறியீடானது 7 விழுக்காடு அதிகமாகி 3900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,720

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? Read More »

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..??

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..?? கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கிய நினைவுப் பொருட்கள் வைத்து அருங்காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கே நடைபெறுகிறது? மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தின் உள்ளே இருக்கும் “சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில்” காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 40 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் குறித்த செழுமையான வரலாற்றினையும் மேலும் இந்த மைதானத்தில் நிகழ்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தருணங்களையும்

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..?? Read More »

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்?

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்? உலக அளவில் தற்போது கைபேசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சிறுவர்கள் தான். சிறுவர்கள் கைபேசி பயன்படுத்துவதால் சமூக ஊடகங்களில் அதிகமாக மூழ்கி விடுகின்றனர். இதனால் அவர்களுடைய படிக்கும் ஆர்வம் முழுவதுமாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக தற்போது கர்நாடக அரசு ஆனது ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. “புத்தகத்தை ஏந்து, கைபேசியை கைவிடு” என்ற பெயர் மூலமாக மாணவர்களிடையே புத்தக வாசிப்பை

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்? Read More »

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..??

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..?? சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் கடந்த பத்தாண்டுகளில் புத்தகங்கள் மற்றும் மின்-புத்தகங்கள் (e-books) இரவல் பெறப்பட்டது குறித்த விவரங்களைத் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசபின் தியோ வெளியிட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.80,000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 330 மில்லியன் புத்தகங்கள் இரவல் பெறப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொழி வாரியான பயன்பாடு:ஆங்கிலம்: 76%சீனம்: 21%மலாய்: 2%தமிழ்:

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..?? Read More »