daily news

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! Read More »

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது!

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! தெலங்கானாவில் சிகிச்சை பெற்று வந்த கணவரின் மருத்துவ கானுலா வழியாக கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில், மனைவி, அவரது காதலர் மற்றும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த, வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த பிரசாந்த் (35) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போலீசார்

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »