சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! Read More »