breking news

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது!

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! தெலங்கானாவில் சிகிச்சை பெற்று வந்த கணவரின் மருத்துவ கானுலா வழியாக கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில், மனைவி, அவரது காதலர் மற்றும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த, வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த பிரசாந்த் (35) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போலீசார் […]

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! Read More »

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்!

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்! உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்!​தொழில்நுட்பம், நிதித்துறை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் உலக அளவில் முதன்மை வகிக்கும் நிறுவனங்களின் மிக உயரிய செயல் அதிகாரி (C.E.O.) பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரித்து வருகின்றனர். அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) வணிகப் பிரிவின் புதிய உலகளாவிய தலைவராக, இந்தியாவின் ‘கிரெட்’ நிறுவன நிறுவனரான குணால் ஷா பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்! Read More »