today news

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.!

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.! சிங்கப்பூரின் Jewel Changi மற்றும் சாங்கி விமான நிலையம் முனையம் 1-ல் தனித்தனி கடைத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபரும் போலந்து பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. Jewel Changi-யில் $350 மதிப்புள்ள ஜாக்கெட் திருட்டு: முதல் சம்பவம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி […]

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.! Read More »

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் ஒரே வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் ஒரே சாலைச் சந்திப்புக்கு அருகே இருவேறு சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் கார்கள் மோதிய நிலையில், முதல் விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் விபத்து ஆகஸ்ட்

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! Read More »

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..!

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், பொதுப் போக்குவரத்தில் புதிய தூய்மை விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப் போக்குவரத்தில் தினமும் அதிகமானோர் பயணம் செய்வதால், அவர்களிடம் தூய்மை குறித்த செய்தியை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சிங்கப்பூரின் North East Line-ல் செப்டம்பர் மாதம் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின்

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! Read More »

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்லும் போது, எந்த வகையான வேலை அனுமதி (Work Pass) மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மாறுபடும். குறிப்பாக Employment Pass (E-Pass), S-Pass மற்றும் NTS Work Permit தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். E-Pass நடைமுறைகளில் கவனம் தேவை: தகுதியான நிறுவனங்கள் பொதுவாக பணியாளரைத் தேர்வு செய்வதற்கு முன்பு

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! Read More »

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..?

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? சிங்கப்பூர் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் குப்பைகளை வீசுவது (Littering) சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. சிறிய காகிதத் துண்டு அல்லது சிகரெட் துண்டு என்றாலும், அதை பொது இடத்தில் வீசுவது விதிமீறலாக இருக்கலாம். CLICK HERE

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? Read More »

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை,

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! Read More »

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும்,

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! Read More »

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!!

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! சிங்கப்பூரில் புதிய வகை செயற்கை நுண்ணறிவு மோசடி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளனபிரதமர் லாரன்ஸ் வோங், முன்னாள் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உண்மையான பழைய காணொளிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, அவற்றை மாற்றியமைக்கப்பட்ட ஒலி மற்றும் போலியான காட்சிகளுடன் இணைத்து ஒரு போலியான இணையவழிக் கூட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த போலி Zoom

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! Read More »