today news

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு […]

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! Read More »

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த பிரிவானதை நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணையை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? Read More »

சிங்கப்பூரில் சிம் கார்டு மோசடி..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் சிம் கார்டு மோசடி..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் சட்டவிரோத செயல்களுக்காக மொபைல் போன் சிம் கார்டுகளைப் பயன்படுத்தியதற்காக சிங்கப்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிம் கார்டுகளை சட்டவிரோத செயல்களுக்காக பதிவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பெயரில் 7 ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉உங்களிடம் RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! குற்ற செயல்களுக்காக போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளைப் பதிவு செய்தவர்கள்

சிங்கப்பூரில் சிம் கார்டு மோசடி..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! மலேசியாவில் 70 வயது முதியவர் குடியிருப்புப் பகுதியில் தனது SUV வாகனத்தை நெடுஞ்சாலையில் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததில், எதிர் திசைப் பாதைக்கு திரும்பி ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரின் உடல் நிலையை காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். CLICK

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! Read More »

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில்

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் தென் கொரியாவும் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதுடன் இரு நாடுகளும் தங்களின் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. நேற்று (02.11.25) சியோலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து இந்தச் செய்தியை அறிவித்தனர். இரு நாடுகளும் இணைந்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதில்

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! Read More »

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!!

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிராட்ரிட்ஜ் சமூக கிளப் புதுப்பித்தலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சரும், மக்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான அவர், மரைன் பரேட் ஜிஆர்சி எம்.பி.யும், பிராடெல் ஹில்லில் அடிமட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற சபாநாயகருமான சியா கின் பிங்குடன் இணைந்து இன்று (02.11.25) தொடக்க விழாவில் கலந்து கொண்டார். CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்ததில் ரெண்டு சிப்பந்திகள் காயமடைந்தன. இதுவரை பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில்

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »