today news

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களின் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எண்ணெய் விலை உயர்வால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து உள்ளது எனவும் சேவைகள் பாதிக்கப்பட்ட உள்ளது எனவும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள். தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை..!! பாதிக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்தின் உரிமத்தை பெற்றவை. அவசரமான மற்றும் […]

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..??

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..?? சிங்கப்பூர்: டோபிகாட் MRT ரயில் நிலையத்தில் பெண்களைத் தவறாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் நபர் மே 15ஆம் தேதி அன்று மாலை பொதுமக்களால் பிடிபட்டுள்ளார். அந்த நபர் வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார். அதனால் 30 வயதான அந்த நபரிடம் காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு..!! சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகளின் படி ஒருவர் நகரும் படிக்கட்டில் வேகமாக இறங்கி

சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..?? Read More »

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!!

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! ஜோகூர் பாலத்தில் மே 16ஆம் தேதி அன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (38 வயது) உயிரிழந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை நோக்கிய கடற்பாலச் சாலையில் அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த செய்தியை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அன்று அதிகாலை 2:28 மணி அளவில் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! Read More »

ஆங் மோ கியோவில் பரபரப்பு..!! LTA வெளியிட்ட போக்குவரத்து அப்டேட்..!!

ஆங் மோ கியோவில் பரபரப்பு..!! LTA வெளியிட்ட போக்குவரத்து அப்டேட்..!! சிங்கப்பூர்: ஆங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் அவன்யூ 10 சந்திப்பில் வலது புறம் திரும்பும் போது நேராக சென்று கொண்டிருந்த கார், மற்றொரு காரின் மீது மோதி அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) ஒரு புதிய போக்குவரத்து திட்டத்தை அறிவித்திருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை

ஆங் மோ கியோவில் பரபரப்பு..!! LTA வெளியிட்ட போக்குவரத்து அப்டேட்..!! Read More »

சிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்ட போலி காணொளி..!! $5 மில்லியனை இழந்த நபர்..!!

சிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்ட போலி காணொளி..!! $5 மில்லியனை இழந்த நபர்..!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் பேசுவது போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) உருவாக்கப்பட்ட Zoom காணொளிகளைக் காவல்துறை கைப்பற்றியுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது போன்ற மோசடிகளை நம்பி அதில் சிக்காமல் இருக்குமாறும் காவல்துறை வலியுறுத்தி இருக்கிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! Deep Fake செயற்கை நுண்ணறிவு

சிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்ட போலி காணொளி..!! $5 மில்லியனை இழந்த நபர்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர்: நேற்று காலை (மே 16) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வழித்தடம் பாதிப்புக்குள்ளானது. நேற்று காலை சுமார் 9:00 மணி அளவில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் 10A வெளியேறும் வழிக்கு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தனது முகநூல் பக்கத்தில்

உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது EDTA எனப்படும் ஊசி போட்ட காரணத்தினால்ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மீது விஷம் கலந்து உயிரிழக்க காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த 31 வயதான லாவ் லி டிங்கிற்க்கு EDTA -வை மிக விரைவாகவும், அதிக செறிவிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் செலுத்தியுள்ளார். அதனால் EDTA -வில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!! Read More »

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! சிங்கப்பூர்: OpenClaw போன்ற செயற்கை நுண்ணறிவு முகவர் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இன்று (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற தளங்களை சமீப காலமாக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது. OpenClaw-ல் உள்ள வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தரவு மீறல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் அந்த தளத்தில் அதிகம் உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டு

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!! Read More »

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? சிங்கப்பூர்: ஒரு சில வாரங்களாக காவல்துறை உதவி எண்ணிற்கு 1,000க்கும் அதிகமான அழைப்புகள் சந்தேக நபரிடம் இருந்து வந்துள்ளது. காவல்துறை அந்த அழைப்பிற்கு பதில் அளித்ததும் அந்த நபர் அழைப்பில் மௌனமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நபர் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதி காவல்துறை உதவி எண்களுக்கு

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? Read More »

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! Read More »