today news

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’ அறிமுகம்..!! வாட்ஸ்அப்பில் மெட்டா ஏ.ஐ பயன்படுத்தும் பயனர்களுக்காக, இன்காக்னிட்டோ சாட் (Incognito Chat) என்ற புதிய தனியுரிமை அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த அம்சத்தின் மூலம், உடல் நலம், பண விவரங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது அலுவலக ரகசியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை, மற்றவர்கள் பார்க்க முடியாத […]

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’ Read More »

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!! அசத்தலான அம்சங்களுடன் ‘ஆண்ட்ராய்டு 17’​ஆண்ட்ராய்டு உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘ஆண்ட்ராய்டு 17’ (Android 17) இயங்குதளத்தை, ‘தி ஆண்ட்ராய்டு ஷோ 2026’ (The Android Show 2026) நிகழ்ச்சியில் கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ​ஏற்கனவே பாதுகாப்பு, தனிஉரிமை மற்றும் டிஜிட்டல் நலன் சார்ந்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 17 மூலம் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திப் புதிய அனுபவத்தை இந்நிறுவனம்

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! Read More »

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!!

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! சிங்கப்பூர் : புக்கெட் படோக் வாகன நிறுத்தமிடத்தில் ஒரு நபர் 2 ரம்பங்களை ஏந்தியபடி சாலையின் நடுவே நின்றது அந்த பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. புக்கெட் படோக் தெரு 31 பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்திமிடத்தில் இந்த பரபரப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் நீண்ட கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! Read More »

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!!

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!! சிங்கப்பூர் : Standard Chartered குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் 7000-க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று (மே 19)ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும் Standard Chartered சிங்கப்பூர், சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியங்களில் வாடிக்கையாளர் உறவு மேலாளர்களைத் தொடர்ந்து பணியமர்த்தும் என்றும் கூறியிருக்கிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! சில உலகளாவிய நிதி

7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!! Read More »

சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!!

சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!! சிங்கப்பூரில் மே 14ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சாலை மற்றும் சோமர்செட் பகுதியில் பல காவல்துறை வாகனங்களும் கலவரத் தடுப்பு வாகனங்களும் காணப்பட்டன. இந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் காவல்துறை விசாரணைக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆர்ச்சர்ட் கேட்வே அருகே பல காவல்துறை வாகனங்களும் கலவர தடுப்பு வாகனங்களும் நின்று கொண்டிருப்பது தெரிகிறது. CLICK

சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!! Read More »

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!!

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! கோவை மாவட்டம் இருகூர் என்ற பகுதியில் 7-ம் வகுப்பு மாணவன் அவனது நண்பர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மை பெயர் அல்ல) ஆர்.ஜி.புதூர் என்ற அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 10th படித்திருந்தால் போதும்..!! கோடை

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! Read More »