ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!!
ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!! சிங்கப்பூர் சுங்கத்துறையினர் மே 12ஆம் தேதி அன்று நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது ஜீரோங் ஈஸ்ட் அவென்யூ 1-ல் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன பெட்டியில் இருந்து 740 மேற்பட்ட கடத்தல் சிகரெட்டை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இன்று (ஜூன் 4) சிங்கப்பூர் சுங்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT […]
ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!! Read More »










