சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??
சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத் […]
சிங் போஸ்ட் – ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக?? Read More »


